Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் பயணிக்கும் இந்திய கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இந்த தகவலை,…
சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை ஜப்பானில் இருந்து கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.…
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது. திருப்பதியில் இலவச தரிசனம்,…
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஃபரூப் அப்துல்லா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து அவர் நூலிழையில்…
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல்…
உத்தராகண்டில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 புனித கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதை ‘சார் தாம்’ யாத்திரை…
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. மக்களவையில் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு இடையே,…
“இந்தியா இப்போது தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம்”…
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக மேற்காசிய நாடுகளில் நெருக்கடி உருவாகத் தொடங்கியிருப்பதால், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியுடன்…