Author: Shanmugam PTP

நம் பாட்டி காலத்தில்கூட, 10 – 15 குழந்தைகள் வரை பெற்றிருப்பார்கள். அத்தனை குழந்தை பெற்றெடுத்ததாலே நம் பாட்டிக்களை ‘ஆரோக்கியமானவர்கள்’ என சிலர் சொல்வர். ஆனால் உண்மையில்…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் ஆறாவது நாளாக இன்று தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த…

குஜராத் மாநிலம் மோர்பியில் 600-க்கும் மேற்பட்ட செராமிக் டைல்ஸ் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலைகளுக்கு புரோப்பேன்…

அதிமுக சார்பில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக அன்புமணி ராமதாஸும், திமுக சார்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்.கே சுதீஷும் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு உட்பட…

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நேபாளத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட…

வரும் மாநிலங்​களவை தேர்​தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்​களில் வெற்றி பெறும் நிலை​யில் உள்​ளது. இதில் ஒன்​றில் மத்திய அமைச்சர்…

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தரத் தயார் என அமெரிக்கா கூறிய நிலையில், ஏவுகணை கொண்டு தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா,…

ஆந்திராவில் குடும்ப சண்டையில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளையும் பரிதவிக்கவிட்டு சென்றதால் இருவரின் உயிர்…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து கடந்த சனிக்கிழமை…

தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு…