Author: Pesu Tamizha Pesu

ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் மலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான இங்கு…

குளிர்காலம் தொடங்கியதை அடுத்து கேதார்நாத் கோயில் நடை இன்று முதல் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்துக்களின் 4 புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி…

மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திப்குமார் இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களது 2½ வயது மகள் பிரணிகாஸ்ரீ. பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள IT நிறுவனத்தில்…

பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து இந்தியாவின் எதிரிகள் தப்பிக்க முடியாது என்றும் பிரம்மோஸ் ஏவுகணையின் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கி அழிக்க முடியும் என்றும் பாதுகாப்பு துறை…

கரூர் சம்பவம் தொடர்பாக CBI பதிவு செய்த FIR நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடத்திய…

திருநெல்வேலி மத்திய மாவட்ட பாளையங்கோட்டை வடக்கு பகுதி திமுக செயலாளராக உள்ளவர் அன்டன் செல்லத்துரை. இவர் தனது மகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தியுள்ளார். அதற்குப்…

ptp

தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான நான்காவது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது. இதுதொடர்பாக…

சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுவதை தடுக்க META நிறுவனம் தங்களின் WhatsApp, Facebook தளங்களில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு…

இளைய தலைமுறையினரின் கனவு பட்டியலில் மோட்டார் சைக்கிள் வாங்குவது முக்கியமானதாக ஒன்றாக இருக்கும். பல லட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மெனக்கெடுவார்கள். அந்த…

தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் செல்ல, நீர்வளத்துறை தடை விதித்துள்ளது. மாநிலம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள் 14,141 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு…