தமிழகத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து , இந்திய நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்த மாமனிதர், எண்ணற்ற திட்டங்கள் மூலம் ஏழைகளின் வாழ்விற்கு ஏற்றம் தந்து , வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற எளிமையின் அடையாளம்.
தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் “பெருந்தலைவர்” காமராஜரின் நினைவு நாளான இன்று, இந்திய திருநாட்டிற்கும் , தமிழ்நாட்டிற்கும் கர்மவீரர் ஆற்றிய பெரும் சேவைகளை போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது

