தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் 2005ம் ஆண்டில் திருடப்பட்டது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது…
மாமல்லபுரத்தில் வரலாற்று சின்னமாக விளங்கும் கடற்கரை கோவிலின் சிற்ப கலைகளைப் பற்றியும் பல்லவமன்னரின் நடுநிலைப் போக்கினை ஆன்மீக ரீதியாக கடைபிடித்திருப்பதை பற்றிய தகவல்களை நாம் இப் பதிவில்…