தமிழ்நாடு யாசகம் எடுத்த பணத்தில் இலங்கைக்கு நிதியுதவி – மனம் உருகிப்போன மாவட்ட ஆட்சியர் !May 17, 2022 திண்டுக்கலில், வீதிவீதியாக யாசகம் வாங்கிய முதியவர் ஒருவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். தூத்தூக்குடி மாவட்டம் தூத்துக்குடி…