சென்னையில் கல்வி கூடங்களில் மாணவிகளின் தொடர் மரணத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் கல்வி கூடங்களில் மாணவிகள் மரணம் அடைவதை கண்டித்து…
நாம் தமிழர் கட்சி – தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து நடத்தக்கூடிய விழித்தெழு தமிழா அரசியல் கருத்தரங்கமானது நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில், தமிழர் தம் அரசியல்…