கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விட வேண்டும். ஆனால், அரசாங்கம் அப்படியே விட்டுவிடுகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீர்மட்டத்தில் உச்சம்…
சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மெரினாவில் பாதுகாப்பு அதிகரிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை…