தனது பிறந்த நாளை ஒட்டி கே.என்.நேரு ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 44 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.…
பள்ளிக்கரணையில் அடுக்குமாடி திட்டத்துக்கான தடையின்மை சான்றிதழுக்கான ஆய்வின்போது கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட சில ஆவணங்களை அளிக்கவில்லை என நீர்வளத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. அந்த ஆவணங்களை பற்றி எல்லாம்…
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2,538 பணியாளர்கள் நியமன ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம்…
சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 1,436 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன,” என, நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில்…