திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று செப்டம்பர்19 கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்…
சவர்மா சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த கேரள மாணவியின் மரணத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சவர்மா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாணவியின் மரணம்…