காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது…
சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என ராகுல்காந்தி பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…