ஜோத்பூர்: ஜோத்பூரில் இருபிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதனால் இணைய சேவை முடங்கியுள்ளது. ரமலான் பண்டிகை நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம்…
டெல்லியில் உள்ள ஜஹாங்கிபுரி பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.…