வன்முறை வெறியாட்டங்களால் சூழப்பட்டுள்ள நமது அண்டை நாடான நேபாளத்தில், கலவரங்களுக்குள் சிக்கிய அப்பாவிப் பொதுமக்களைத் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியுள்ளார் நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கைத்…
நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழல், குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஊழல் ஒழிப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். மந்திரிகள் மற்றும்…