இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு காரணமாக வரும் 2023ம் ஆண்டு முதல் நிலக்கரியை தடை செய்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசுபாடு உலக நாடுகளிலேயே காற்று மாசுபாடு காரணமாக...
”நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றுப் பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் நாட்டில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு...