தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு – மருத்துவர்கள் அலட்சியம் என உறவினர்கள் சாலை மறியல் !May 11, 2022 மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு. மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம்,…