தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளார்களை சந்தித்தார்.…
கேட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை என்.எல்.சியில் பணியமர்த்துவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என திமுக எம்.பி, டி.ஆர். பாலு குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார். டி.ஆர். பாலு…