பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் வேலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். தீக்குளிப்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வீரபோகம் கிராமத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி…
வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் பல்லடம் நாரணாபுரம் ஊராட்சி அருகே செங்குட்டை பகுதியில்…