இந்தியா இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் : மீனவர்கள் வேலைநிறுத்தம்!November 30, 2022 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில்…