கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை – 11 பேர் உயிரிழப்பு !
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குட்டிக்கானம், தொடுபுழா ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது....