Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»பெற்றோரின் சம்பளத்தை வைத்தே ஓபிசி கிரீமிலேயரை முடிவு செய்ய முடியாது- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெற்றோரின் சம்பளத்தை வைத்தே ஓபிசி கிரீமிலேயரை முடிவு செய்ய முடியாது- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

March 13, 20262 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கிரீமிலேயர் பிரிவை, பெற்றோரின் சம்பளத்தை மட்டுமே வைத்து தீர்மானிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், அவர்கள் கிரீமிலேயர் வரம்பில் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற ஓபிசி சமூகத்தை சேர்ந்த சில மாணவர்கள் கிரீமிலேயர் வரம்பில் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்த்து அவர்கள், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் முறையிட்டிருந்தனர். பல மாணவர்களின் வருமானம் மற்றும் அவர்களின் பெற்றோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றியதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மறுத்துவிட்டது.

இதையும் படிக்க :  மோன்தா புயல் மசிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்க கூடும்

இதை எதிர்த்து, மாணவர்களில் சிலர், சென்னை, டெல்லி மற்றும் கேரளாவில் உள்ள உயர்நீதிமன்றங்களிலும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெற்றோரின் வருமானத்துடன் அவர்கள் வகிக்கும் பதவியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசு கடந்த 1993ல் குறிப்பாணை வெளியிட்டுள்ளது என்று மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், அரசு பதவியையும், பொதுத் துறை நிறுவனங்களின் பதவியையும் சமமாக கருத முடியாது என்று அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றங்கள், மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தன.

இதையும் படிக்க :  குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் - மாநில அரசுகள் நடவடிக்கை தேவை !

இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களை தவறுதலாக கிரீமிலேயர் வரம்பில் சேர்த்துவிட்டதாக கூறி, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். மாணவர்களின் குடும்ப வருமானத்தை மட்டுமே வைத்து, கிரீமிலேயர் வரம்பை தீர்மானிக்க முடியாது என்றும் அவர்கள் தீர்ப்பளித்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! பரபரப்பு பேட்டி
Next Article ஈரான் டிரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.