Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, October 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»அண்டை நாடுகளில் நிலவும் உள்நாட்டு புரட்சி – RSS தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை

அண்டை நாடுகளில் நிலவும் உள்நாட்டு புரட்சி – RSS தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை

October 3, 20252 Mins Read93 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மக்களிடம் இருந்து அரசாங்கம் விலகிச் சென்றால், அவர்களின் கடுங்கோபத்தை சந்திக்க நேரிடும் என்று நேபாள புரட்சியை சுட்டிக்காட்டி RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். மேலும், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் நடக்கும் புரட்சிகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

RSS இயக்கத்தின் 100-ஆவது ஆண்டு விழா, அதன் தலைமையகமான நாக்பூரில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விஜயதசமி சிறப்பு பேரணியும் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் RSS இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், பெஹல்காம் தாக்குதலில் 26 பேரின் உயிர்களை நாம் இழந்தோம். அந்த சமயத்தில்தான் எந்தெந்த நாடுகள் நம் பக்கம் உறுதுணையாக, நண்பர்களாக இருந்தன என்பதை பார்க்க முடிந்தது.

இதையும் படிக்க :  இந்தியாவில் படி படியாக கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது !

 

இந்திய அரசு மற்றும் நம் ராணுவத்தின் அசாத்திய செயல்பாடுகளின் விளைவே ‘ஆபரேஷன் சிந்தூர்’. பயங்கரவாதிகளை ஆட்டம் காண வைத்த ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் தலைமைத்துவத்தை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.

 

எந்த ஒரு விஷயத்திற்கும் வன்முறை தீர்வாகாது. அது நாட்டின் வளர்ச்சியையும், அமைதியையும் கெடுத்து, வளர்ச்சியை பின்னோக்கி எடுத்துச் செல்லும். எனவே, பயங்கரவாதிகளை வளர விடக்கூடாது; அனைத்து நாடுகளும் கூட்டாக சேர்ந்து அவர்களை அழிக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

 

அமெரிக்கா அதன் நாட்டு மக்களின் நலன் கருதி, வரிகளை விதித்து வருகிறது. ஆனால், அது பிற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுதான் சரியான தருணம். தற்சார்பு நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்லும் நேரம் வந்துவிட்டது.

இதையும் படிக்க :  அதிமுக பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !

 

எனினும், பிற நாடுகளுடன் நாம் நட்புறவில் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும். என்றென்றும் ஒரு நாட்டின் நெருக்கடிக்கு அடிபணிந்து, நாம் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது. தற்போதைய பாஜக அரசு அதற்கு முன்னுதாரணாக திகழ்கிறது.

 

நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளின் விவகாரங்களை உற்று கவனிக்க வேண்டும். அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

 

அண்டை நாடுகளில் நிலவும் உள்நாட்டு புரட்சிகள் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, அரசு அதில் கவனமாக இருக்க வேண்டும்.

 

மக்களிடம் இருந்து அரசாங்கம் விலகிச் சென்றால் அவர்களின் கடுங்கோபத்தை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கும் தொனியில் பேசினார்.

 

#srilanka Gen Z india Mohan Bagavath mohan bhagwat nepal RSS100 Years
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபாஜக தலைமை அலுவலகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Next Article தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து

Related Posts

Editor's Picks

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025
Editor's Picks

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025
Editor's Picks

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,917 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,848 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,744 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,917 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,848 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,744 Views
Our Picks

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.