Browsing: தொழில்நுட்பம்

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் TIKTOK நிறுவனம் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்திட்டு விட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த ‘பைட்டான்ஸ்’ என்ற நிறுவனத்தின், TIKTOK…

இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக 60 வருடங்களுக்கும் மேலாக திகழ்ந்த புகழ்பெற்ற ரஷ்ய தயாரிப்பான மிக்-21 (MiG-21) போர் விமானங்கள், இறுதியாக நாளை (செப்டம்பர் 26) இந்திய விமானப்படையிலிருந்து…

டிஜிட்டல் அரெஸ்ட் ஆன்லைன் மோசடியால் தில்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி தான் வாழ்நாள் முழுவதும் சேமித்த ரூ. 23 கோடியை இழந்துள்ளார். 78 வயதான ஓய்வுபெற்ற…

நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்…

அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக DRDO சோதனை செய்தது. (DRDO) விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். 2 ஆயிரம் கி.மீ தூரம்…

பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்துவதற்காக விிதிக்கப்பட்ட தடை யை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. இதே போல, பாகிஸ்தானும் தடையை நீட்டித்துள்ளது.…

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் அங்கு விமான சேவை இன்று 3-வது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பல்வேறு…

மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60 வயது) எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்து, 1989 ஆம் ஆண்டு தனது 24 வயதில்…

ஆதார் என்பது மத்திய அரசின் சார்பில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI)வழங்கப்படும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும். நாட்டில் மிக முக்கியமான ஆவணங்களில்…

ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் இன்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில்…