Browsing: வானிலை

தமிழகத்தில் இன்று (மார்ச் 2) முதல் வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட…

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை (பிப்.28) முதல் மார்ச் 5-ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (பிப்.25)…

தமிழகத்தில் நாளை (பிப்.24) முதல் மார்ச் 1-ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்…

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இதன்காரணமாக, இன்று (பிப்.22) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில்…

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி 21-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய…

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிப்ரவரி 13-ம் தேதி அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று தொய்வு ஏற்பட்டாலும், கடந்த 3 நாட்களாக மீண்டும் பரவலாக பெய்யத் தொடங்கி உள்ளது. அதிலும் டெல்டா தென்…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக…