Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
ஆனைமலை அருகே தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடினர், இந்நிலையில் 9 நாட்களுக்கு பின்பு…
புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 10-வது தொகுதியான காரைக்கால் தெற்கு வேட்பாளராக அருள்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியில் என்ஆர்காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 14 தொகுதிகளில்…
என்டிஏ தலைவர்கள் டெல்லி சென்றாலே முதலமைச்சர் பயப்படுவதாக டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தே.ஜ. கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி…
மூலப்பொருள், மின்சார கட்டணம் உயர்வு காரணமாக 20 லிட்டர் குடிநீர் கேன் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்…
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள்…
மேற்கு மாம்பலம் பகுதியில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில், பழைய குற்றவாளி மற்றும் அவருக்கு உதவிய பெண் உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை…
மயிலாப்பூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புரோட்டீன் பவுடர் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்புப்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பண பலத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பார்வையாளர்…
புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் 9-ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு முன்னாள் அமைச்சர் தவிர அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பாஜக மத்திய தேர்தல் குழு கட்சியின்…