Author: Pesu Tamizha Pesu

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில்,…

அண்ணாவின் கொள்கையில் பிறந்து, புரட்சித் தலைவரின் துணிச்சலில் வளர்ந்து, புரட்சித் தலைவி அம்மாவின் அர்ப்பணிப்பில் பிரகாசித்து மக்களின் இதயத்தில் வெற்றிக்கொடி நாட்டி, புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன்…

தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 20 ஆம் தேதி…

மதுரை மாநகராட்சி மேயராக இருந்துவந்த இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவிரன் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சியில் வரிகள் நிர்ணயிப்பதில் நடைபெற்ற…

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர் ஸ்டாலின் வீணடித்துக் கொண்டு இருக்கிறார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கடந்த 14-ம் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முக்கிய தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும்…

திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அதிமுக. தங்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கமான அதிமுக-ன் புகழுக்கு மென்மேலும் வலுசேர்க்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர்…

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2021 தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து…

சத்துணவு தந்த சரித்திர நாயகர் புரட்சித் தலைவர் கண்டெடுத்த இயக்கமாம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கோட்டையாம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத…

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள் மற்றும்…