Editor's Picks சென்னை கடலில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் விடுவதால் வெண் நுரைகள் உருவாகியுள்ளதுOctober 22, 2025 கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விட வேண்டும். ஆனால், அரசாங்கம் அப்படியே விட்டுவிடுகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீர்மட்டத்தில் உச்சம்…