சமூகம் இந்தியாவில் மீண்டும் பரவ தொடங்கும் XE வகை கொரோனா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என சுகாதாரத் துறை செயலாளர் வலியுறுத்தல்!April 20, 2022 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம்…