தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 4,500 கன அடியில் இருந்து 6,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…