தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைகளின்…