Browsing: NEW VERSION

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் 2005ம் ஆண்டில் திருடப்பட்டது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது…