அரசியல் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை; மத நல்லிணக்கம் வேண்டி இந்து – முஸ்லீம் இணைந்து மூவர்ணக் கொடி ஊர்வலம்!April 25, 2022 டெல்லியில் உள்ள ஜஹாங்கிபுரி பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.…