Browsing: bjp

திமுக அரசின் தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதால் தலைகுனிந்து நிற்கிறது என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் நடந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்…

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள உச்சநீதிமன்றத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில்…

சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் நீதி கேட்கும் பிரசார பயண துவக்க விழா மதுரை அண்ணாநகரில்…

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. லோக் ஜன சக்தி…

மதுரையில் பாஜக சார்பில் துவங்கிய நீதி கேட்கும் பயணம் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது உறுதி என அக்கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.…

தலைமைப் பணியில் வெள்ளி விழா காணும் நமது பிரதமர்! நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் பொது சேவையின் 25 வது ஆண்டை நாம்…

கள்ளக்குறிச்சியில், திமுக சாராய வியாபாரிகள் விற்ற கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோனதே. அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றீர்களா முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே? கொடுந்துயரத்திற்கு ஆளான வேங்கைவயல் மக்களைச்…

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.…

கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி விசாரிப்பதற்காக பாஜக சார்பில் எம்.பி.,யும் நடிகையுமான ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் நடிகர்…

தமிழகத்தின் கல்வித் துறையை காவு கொடுக்க திமுக அரசு துடிக்கிறது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு கலை மற்றும்…