அரசியல் மகாராஷ்டிராவில் நாளை சிவசேனா அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு !June 29, 2022 மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கோய்ஷாரி உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்…