Browsing: ptp

நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தைகள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14…

தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கர்நாடக…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் சிறிய ரக விமானம் தரை இறங்கியது. புதுக்கோட்டை அருகே கீரனூர் பகுதியில் திடீரென சாலையில் சிறிய ரக விமானம்…

தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக்கூட பல்வேறு வகைகளில் சிரமப்பட வேண்டிய அவலநிலை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இச்செயல் வாக்களித்த…

டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10ம் தேதி இரவு வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள், 20க்கும் மேற்பட்டோர் காயம்…

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு எடுத்துள்ளனர். 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில்…

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 11,700 ரூபாய்க்கும், சவரன் 93,600 ரூபாய்க்கும்…

டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த…

ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 அல்லது வேறு எந்தப் போராக இருந்தாலும் ஆப்பரேஷன் சிந்தூரில் மேற்கொள்ளப்பட்ட யுக்திகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல்…

பூடான் தலைநகர் திம்புவில் பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக்குடன் பேச்சு நடத்திய பிரதமர் மோடி காலசக்கர அபிஷேக நிகழ்வில் பங்கேற்றார். இரண்டு நாள் பயணமாக பூடான்…