Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: அரசியல்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில் அதில் 40 பேரில் குடும்பத்தினருக்கு திருமண மண்டபம் ஒன்றில் வைத்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார் விசிக…
சட்டசபை கூட்டம் இன்று காலையில் நடைபெற்று முடிந்ததும் அமைச்சர்கள் MLAக்கள் எல்லோரும் வெளியே வந்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கும்…
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின்…
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது அதைத்தொடர்ந்து மார்ச்…
திமுக அரசின் தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதால் தலைகுனிந்து நிற்கிறது என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் நடந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்…
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.…
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் என்பவரை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு பேரம்…
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: கரூர் வழக்கு என்பது கட்சி சம்பந்தப்பட்டது அல்ல 41 உயிர்கள்…
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள உச்சநீதிமன்றத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில்…
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தனது தனிப்பட்ட வருமானம் குறைந்ததால் அமைச்சர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். தனக்கு பதிலாக மூத்த பாஜக தலைவர் சதானந்தன் மாஸ்டரை…