அனைத்து அலுவலரும் மாஸ்க் அணியவேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு !
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து அலுவலர்களும் முதற்கட்டமாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள்...