Browsing: அதிகாரிகள்

வருகிற அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆலோசனை கூட்டம் இந்நிலையில், வரும் 28-ம் தேதி வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும்…

சென்னையில் உள்ள துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் சென்னை, காவல் கட்டுபாட்டு அறைக்கு வந்த அழைப்பின் படி…

சீனாவில் கடும் வறட்சி காரணமாக தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடை மழை பொழிவு…

நாங்குநேரி டோல்கேட் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து இது தொடர்பாக 4 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் பறிமுதல்   …

குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றார். பதவியேற்பு இந்திய நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் கடந்த வாரத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்…

தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை சேர்வதற்கான 181 அலுவலருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணிநியமன ஆணை நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மேட்டூர் அணையில் இருந்து 100 ஏரிகளுக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை…

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் மாவட்ட ஆட்சியர்…

போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர்ச்சியாக குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்டு ஏழு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி காட்டியுள்ளனர்.…