ரூ.12 லட்சம் கோடி சொத்துடன் இந்திய பணக்காரர்களில் வரிசையில் முதல் இடம் பிடித்தார் கௌதம் அதானி . இந்தியாவில் முதலிடம் . போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியா பணக்காரர்கள் வரிசையில் அதானி முதல் இடம்...
நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 275 கோடி ரூபாய் மதுவிற்பனை என தகவல் வெளியாகியிருக்கிறது. அரசு விடுமுறை தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த பார்களும்...
சென்னையில் பிரபல ஹோட்டலில் சோலாப்பூரியில் புழுக்கள் நெளிந்து வந்துள்ளது என எழுந்த புகாரை அடுத்து அந்த ஹோட்டல் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சோலா பூரியில் புழுக்கள் சென்னை அசோக் நகர்...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்திய பெண்களை தாலிபான்கள் அடித்து விரட்டிய பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தாலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின்...
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் வங்கி ஊழியருக்கும் பங்கு. விடிய விடிய விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல். ஃபெடரல் வங்கி சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியில் நேற்று வழக்கம்...
இத்தாலி வித்தியாசமான முறையில் வங்கியை திருட சென்ற மர்மநபர்கள். அவர்கள் போட்ட திட்டத்தாலே அவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் சிக்கிய விதம் மக்களை நகைப்புக்குள்ளாகியுள்ளது. திட்டம் இத்தாலியில் ரோம் நகரில் உள்ள பிரபலமான வங்கி ஒன்றை...
குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர். மனைவி மீது சந்தேகம் சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரமேஷின்...
தான் சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரத்தில் 6 வயது பிஞ்சி குழந்தையை கரும்பால் அடித்தே கொன்ற தாய். கருத்துவேறுபாடு திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் சேர்ந்தவர் ஓட்டுநர் பூபாலன். கடந்த...
இளம்பெண் ஒருவர் வாட்ஸ்ஆப் லிங்கை கிளிக் செய்ததால் கடன் பெறாமலேயே கடன் பெற்றுள்ளதாக அவர் புகைப்படத்தையும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கடனை திரும்ப செலுத்தக் வேண்டும் என மிரட்டியதாக...
மாமியார்-மருமகள் சண்டை திருத்து வைப்பதாக சொல்லி மாந்திரவாதி 4 சவரன் நகையை ஏமாற்றி பறித்து சென்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். மாமியார் – மருமகள் சண்டை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை...